ஜனநாயக போராளிகள் கட்சி முக்கியஸ்தர்களை இலக்கு வைத்துள்ள பயங்கரவாத புலனாய்வு பிரிவு
– கட்சியின் தலைவர் 4 ஆம் மாடிக்கு அழைப்பு ஜனநாயக போராளிகள் கட்சியையும், அக்கட்சியின் முக்கியஸ்தர்கள் அடங்கலான உறுப்பினர்களையும் இலக்கு வைத்து பயங்கரவாத புலனாய்வு பிரிவு பொலிஸார் விசாரணைகளை முடுக்கி விட்டு உள்ளார்கள் என்று யாழ்ப்பாணம், கொழும்பு ஆகிய இடங்களில் இருந்து கிடைக்கின்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. இக்கட்சியின் செயலாளர் நாயகம் கதிர் கடந்த 14 ஆம் திகதி 04 ஆம் மாடிக்கு அழைக்கப்பட்டு காலை முதல் மாலை வரை முழுநேர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதுடன் மீண்டும் விசாரணைக்கு எப்போது … Continue reading ஜனநாயக போராளிகள் கட்சி முக்கியஸ்தர்களை இலக்கு வைத்துள்ள பயங்கரவாத புலனாய்வு பிரிவு
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed